Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் புகார்

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி இந்த அதிரடி உத்தரவைப்… Read More »பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

  • by Editor

பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி அளித்த புகாரை விசாரித்து வருகிறோம் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான… Read More »கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை … Read More »சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

  • by Authour

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் திரையுலகில்  பிரபலமானார். அவரு பொது வாழ்வும் இதுவரை எந்த புகாருக்கும் இடம் தராதவகையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற  சமூகவலைதள பயனர் ஒருவர்,  நடிகர்… Read More »நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில்… Read More »பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கடந்த சில மாதங்களாக மாணவ-மாணவியரிடம் அத்துமீறிய புகார்கள் அடுத்தடுத்து பெறப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ – மாணவியரிடம்… Read More »பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

  • by Authour

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை… Read More »சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பாலியல் புகார் வந்தால் 5 ஆண்டுகள் தடை…… நடிகர் சங்கம் தீர்மானம்

  • by Authour

விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி (பாலியல் விவகாரங்களுக்கான புகார் குழு)… Read More »பாலியல் புகார் வந்தால் 5 ஆண்டுகள் தடை…… நடிகர் சங்கம் தீர்மானம்

பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் உள்ள   டிஇஎல்சி  தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு   கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.  இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான  மாணவிகள் தங்கி… Read More »பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

  • by Authour

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த  நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை,… Read More »தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

  • by Authour

மலையாள சினிமா உலகில் நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக  ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக   கேரள நடிகர் சங்க தலைவரும்(தற்போது ராஜினாமா செய்து விட்டார்), நடிகருமான மோகன்லால் இன்று திருவனந்தபுரத்தில்  தன்னிலை… Read More »பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

  • by Authour

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும்மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை… Read More »பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

  • by Authour

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, கடந்த மாதம் மீண்டும்… Read More »பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதில் ஒருவர் மைனர் ஆவார். இந்த பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ்பூஷன் சிங்… Read More »பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட டிவிட்டரில்… கடந்த காலங்களில்… Read More »பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம்… Read More »பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில், பேராசிரியர் உள்பட 4 பேர்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த  சம்பவம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

பாலியல் புகார்……அமெரிக்க மாஜி அதிபர் டிரம்ப் கைது ஆவாரா?

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 க்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு,… Read More »பாலியல் புகார்……அமெரிக்க மாஜி அதிபர் டிரம்ப் கைது ஆவாரா?

error: Content is protected !!