Skip to content
Home » பிரணவ் ஜூவல்லரி

பிரணவ் ஜூவல்லரி

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் மனைவி கைது….

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என… Read More »பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் மனைவி கைது….

திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…

  • by Senthil

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பிரணவ் ஜூவல்லர்ஸ்.  இந்த நகைக்கடை மதுரை, தஞ்சை,  புதுச்சேரி என  பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது.  செய்கூலி , சேதாரம் இல்லை என கவர்ச்சிகரமான விளம்பரம்  செய்ததுடன் நகை… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செல்பட்டது பிரணவ் ஜூவல்லரி.  செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்ற  வாசகத்துடன் கடைகளை மதுரை,  தஞ்சை, கும்பகோணம், சென்னை,  புதுச்சேரி என 10க்கும் மேற்பட்ட இடங்களில்  பரப்பியது.  அத்துடன்  பழைய… Read More »பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம்… Read More »திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

முதல்வர் ஸ்டாலின்-வைரமுத்து சந்திப்பு

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்தார். மகா கவிதை நூல் வௌியீட்டு விழா தொடர்பாக கலந்துரையாடினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து சால்வை அணிவித்தார்.

திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..

  • by Senthil

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி என்கிற நகை கடை செயல்பட்டு வந்தது. 0% செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை… Read More »திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..

error: Content is protected !!