Skip to content
Home » பிரதமர் » Page 3

பிரதமர்

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில்… Read More »பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

மணிப்பூர் எரிகிறது உதவுங்கள்…..பிரதமர் மோடிக்கு மேரிகோம் ட்வீட்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது… Read More »மணிப்பூர் எரிகிறது உதவுங்கள்…..பிரதமர் மோடிக்கு மேரிகோம் ட்வீட்

கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

  • by Senthil

பிரதமர் மோடி கொச்சியில் நேற்று  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது… Read More »கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

  • by Senthil

திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார். திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு… Read More »திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு முக்கியம்…. புத்தாண்டு விழாவில் பிரதமர் பேச்சு

தமிழ் புத்தாண்டு விழா  இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்,  வீட்டில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி, கவர்னர்கள் தமிழிசை, ராதாகிருஷ்ணன், … Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு முக்கியம்…. புத்தாண்டு விழாவில் பிரதமர் பேச்சு

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான… Read More »பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

  • by Senthil

நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று தனது தொகுதியான  வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30… Read More »பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்… Read More »இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

error: Content is protected !!