Skip to content

புறக்கணிப்பு

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5… Read More »எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள்,… Read More »கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழா மேடையில் ஆளுநர்,… Read More »பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  வரும்  26ம் தேதி  நடைபெறும் தேநீா் விருந்தில்   பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிப்பதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து… Read More »நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

கவர்னர் ரவி, நாளை இரவு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள்  ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில்  இன்று திமுகவும், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  தமிழ் நாடு… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. tUk; (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.… Read More »டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கவர்னர்  மாளிகையில்  தேநீர் விருந்து  நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  கவர்னர் ரவி பதவியேற்றதில் இருந்து அவர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

error: Content is protected !!