பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி
பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி