குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி
கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது.… Read More »குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி