திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை… Read More »திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

