திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு
https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் யுவராணி ( 30).திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் . இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலின் அருகே வெளியே… Read More »திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு