Skip to content
Home » பொதுமக்கள் அவதி

பொதுமக்கள் அவதி

சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

  • by Senthil

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோளாறு நடைபெற்றுவருவது வாடிக்கை . சமீபத்தில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை வந்து… Read More »சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணியில் மட்டும் 17 செண்டி மீட்டர் அளவிற்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது இதனால்… Read More »வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

  • by Senthil

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் பகுதிகளில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார்… Read More »தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

தஞ்சை ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிக்கமுடியாமல் அவதி….

தஞ்சாவூர் ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இடம் சுகாதாரமற்று உள்ளது. எனவே அதனை அதிகாரிகள் சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் தஞ்சாவூர் மாநகரில் ராஜா கோரி இடுகாடு… Read More »தஞ்சை ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிக்கமுடியாமல் அவதி….

error: Content is protected !!