Skip to content

பொதுமக்கள்

தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

  • by Authour

சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது. சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்… நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக… Read More »தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள்… Read More »சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், மணவாடியை அடுத்துள்ள மருதம்பட்டி காலனியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட… Read More »கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

  • by Authour

மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காவேரி துலா கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். காசிக்கு இணையாக கருதப்படும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடி புனித நீராடி… Read More »மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு… Read More »குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை… Read More »பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

error: Content is protected !!