Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஷ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத்… Read More »கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20-வது மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது பதவியேற்று உள்ள ரவிக்குமார் திருவள்ளுவர்… Read More »கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். கரூர் மாவட்ட… Read More »கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

  • by Editor

தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக… Read More »மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

  • by Editor

புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ளஇரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள்,… Read More »புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சிவாச் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சிவாஜ்க்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள்,… Read More »அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்… Read More »திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய  வே.சரவணன்  பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

error: Content is protected !!