Skip to content
Home » போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிவகங்கையை சேர்ந்தவர்  அக்பர் தீன். இவர்  திருச்சியில் இருந்து  கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா   விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள்  ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் ( 52) இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன்… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார்… Read More »போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

  • by Senthil

கரூர், ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை… Read More »கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

error: Content is protected !!