Skip to content

போலி பாஸ்போர்ட்

திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் சவுதி செல்ல முயன்றவர் கைது…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோவத்தக்குடி மெலட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (49). இவர் சவுதி அரேபியா நாட்டிற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.… Read More »திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் சவுதி செல்ல முயன்றவர் கைது…

போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூர் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது இது விமானத்தில் வந்து… Read More »போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது..

திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

போலி பாஸ்போர்ட்…. ஒருவர் கைது… திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாள கரை… Read More »திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

போலி பாஸ்போர்ட்…. திருச்சி ஏர்போட்டில் 3 பயணிகள் கைது..

  • by Authour

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி பவன் குமார் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம்… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி ஏர்போட்டில் 3 பயணிகள் கைது..

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து திருச்சி… Read More »போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

error: Content is protected !!