Skip to content

போலீஸ் குவிப்பு

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை… Read More »கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550… Read More »சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

error: Content is protected !!