Skip to content

போலீஸ்

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது திருவெறும்பூர் இந்திரா நகர் . இந்த பகுதியில் வீட்டுமனைகளாக பிரித்தபோது பூங்காவிற்காக பொது இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மசூதி கட்டுவதற்கு முயன்று… Read More »திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

பின்னணி பாடகி சுசித்ரா. சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனைத்தொடர்ந்து கார்த்திக், சுசித்ராவிடம்… Read More »ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

பிரஜ்வல்

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா.  இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி… Read More »பிரஜ்வல்

வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது,  வேகமாக ஒரு கார் வந்தது.… Read More »வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

  • by Authour

தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்… Read More »வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

  • by Authour

திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள… Read More »ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

error: Content is protected !!