Skip to content

போலீஸ்

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

  • by Authour

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில்… Read More »கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக  முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள்… Read More »நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11ம் வகுப்பு மாணவர்கள் சத்தமி் போட்டுக்கொண்டு இருந்தனர்.  வகுப்பு ஆசிரியர்  எவ்வளவோ கூறியும் அவர்கள் கட்டுக்குள் வரவில்லை. சில மாணவர்கள்… Read More »சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு  புத்தாநத்தம் உதவி ஆய்வாளார் .லியோனி ரஞ்சித்குமார்  தலைமையில்,  போலீஸ்காரர்கள் … Read More »திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

இந்தியாவின் சுதந்திர தின விழா  வரும் 15ம் தேதி  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அதே நேரத்தில்  சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் செயலில் அந்திய சக்திகள் நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும்  போலீசார் உஷார்படுத்தப்பட்டு… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால்  மேட்டூர் அணை  நிரம்பி வழிகிறது. இதனால் உபரி நீர்  16 கண் மதகு வழியாக… Read More »கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

error: Content is protected !!