Skip to content

மக்கள் அச்சம்

அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.… Read More »அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

  • by Authour

கரூர் மாவட்டத்தின்  முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று  மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15  வினாடியே நீடித்தது. திடீரென… Read More »அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி… Read More »கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை  நகரில் கடந்த 2ம் தேதி இரவு  ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது   கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.  இதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பல்வேறு… Read More »மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

error: Content is protected !!