Skip to content
Home » மணல் குவாரி

மணல் குவாரி

புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் குவாரிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணல் குவாரி ஒப்பந்தக்காரர்களின்… Read More »புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Senthil

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர்  இன்று டிரோனை பறக்க விட்டு ஆய்வு செய்தனர். கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகளை… Read More »அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம்… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

  • by Senthil

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை… Read More »திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

திருச்சி  திருவானைக்காவல் அடுத்த   கொண்டையம்பேட்டை  மற்றும் உத்தமர் சீலி ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில்  மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளை புதுக்கோட்டையை சேர்ந்த  மணல் மாபியா என்று வர்ணிக்கப்படும்   ராமச்சந்திரன் என்பவர் நடத்தி… Read More »மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

  • by Senthil

மணல் மாபியா புதுக்கோட்டை எஸ்.ஆர். ராமச்சந்திரன் தற்போது  கொள்ளிடம் ஆற்றில்  மணல் எடுக்க  குத்தகை எடுத்து உள்ளார். அங்கு விதிகளை மீறி மணல் எடுப்பதாக  புகார்கள் வந்தது.  இதைத்தொடர்ந்து இன்று புதுக்கோட்டையில் உள்ள  மணல்மாபியா… Read More »மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும்… Read More »மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

error: Content is protected !!