Skip to content

மதிமுக

கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ் கலாசாரத்திற்கு முரணாகவும்,  தமிழக அரசுக்கு எதிராகவும்  செயல்படுவதையே  கவர்னர் ரவி குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். எனவே அவரை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் மதிமுக கையெழுத்து இயக்கம்… Read More »கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த  கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில்… Read More »மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

error: Content is protected !!