Skip to content
Home » மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்றம்

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- பணி இடைநீக்க காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்து அதற்கான பணப்பலன்களை வழங்க… Read More »ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில்….. மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம்… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

  • by Senthil

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்… Read More »கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் மதுரை கிளைக்கு மாற்றம்..

. இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள உத்தரவு… உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன்,… Read More »உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் மதுரை கிளைக்கு மாற்றம்..

முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர்… Read More »முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு கேட்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் தான் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி… Read More »நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

error: Content is protected !!