Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை செய்திகள்

மதுரையில் உலக வெண்புள்ளி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

உலக வெண்புள்ளி தினத்தை (World Vitiligo Day) முன்னிட்டு, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தோல் நிறமி குறைபாட்டால் ஏற்படும் வெண்புள்ளி (Vitiligo) நோய் குறித்து பொதுமக்களிடையே நிலவும் தவறான… Read More »மதுரையில் உலக வெண்புள்ளி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு... இரத்த தானம் செய்த அமைச்சர்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் நேரில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். முதலமைச்சரின் பிறந்தநாளை மக்கள்… Read More »முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்த ஆர.பி.உதயகுமார்

சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

அதிகாரத்தை கொடுத்த கட்சியை காட்டி கொடுத்துவிட்டு செல்பவர்கள் தங்கள் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் முன்னாள்… Read More »சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி-கோழி பறிமுதல்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

  • by Editor

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகளில் இன்று (ஜூன் 17, 2026) உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, இறைச்சியின் எடையைக் செயற்கையாக அதிகரிக்க ஊசி மூலம்… Read More »மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

  • by Editor

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பென்ட் ஆன மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஸ் குமார், எஸ்.ஐ, சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கும் முன்ஜாமின்… Read More »காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

error: Content is protected !!