Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்தியஅரசு

பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

  • by Editor

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின் படி பிறந்தநாள் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார்… Read More »பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு… Read More »மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

  • by Editor

மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில்… Read More »“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2026 முதல் 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. 95-க்கு மேல்… Read More »ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி

  • by Editor

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக ஏஐயிடமே இன்றைய ஜென்சி தலைமுறையினர் கேட்டு விவரம் தெரிந்துகொள்வதை பார்க்க முடிகிறது. கேட்ட தகவல்கள்… Read More »க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி

எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும்… Read More »எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

error: Content is protected !!