டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி
மத்தியபிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று இரவு பிக்-அப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். கடசராய் பகுதியில் உள்ள கிக்ரடலப் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் பஞ்சர்… Read More »டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி






