Skip to content

மத்திய அரசு

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

  • by Authour

நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர்,… Read More »நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி  டில்லியில் ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74… Read More »சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

  • by Authour

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50  கிராமங்களை உள்ளடக்கி  சுமார் 500 கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம்… Read More »மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும்… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு  3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த  அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.  இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

  • by Authour

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல்… Read More »நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

error: Content is protected !!