கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…
அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கடந்த 30ஆம் தேதி கிடந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி… Read More »கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…