மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு
https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtடெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு