மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி-சென்னையில் சோகம்
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மழையால் பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததால், கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளார். பள்ளத்திற்கும் அடியில் மின் வயர்கள்… Read More »மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி-சென்னையில் சோகம்

