Skip to content

மழை

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

  • by Authour

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளான… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய… Read More »6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்   கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக  இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு… Read More »12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக, இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

error: Content is protected !!