Skip to content

மாட்டுவண்டி தொழிலாளர்கள்

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

  • by Editor

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர்… Read More »கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூரில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் மூலம் லாரி மற்றும் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவிரி… Read More »கரூரில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்..

கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கில்… Read More »கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

error: Content is protected !!