Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவன் தற்கொலை

திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

  • by Editor

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிதாஸ் ( 18 ). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி… Read More »திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை   சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10… Read More »10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த  மாணவன்,  தலைமுடியை  அலங்காரம் செய்து  வெட்டி இருந்தார். இதைப்பார்த்த  தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பாரதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து, … Read More »முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.  விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். … Read More »ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

 சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில்… Read More »3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை… Read More »நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

error: Content is protected !!