புதுகை ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்by AuthourOctober 25, 2025October 25, 2025புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.