Skip to content
Home » மாணவி » Page 2

மாணவி

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

  • by Senthil

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு, விற்பனை பணிகள் மும்முரமாக  நடந்து வருகிறது. சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்த  சுந்தரமூர்த்தி (43).  என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி… Read More »சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

  • by Senthil

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி(சிறுமி) செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். … Read More »11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Senthil

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி… Read More »தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Senthil

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Senthil

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Senthil

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

error: Content is protected !!