Skip to content
Home » மாணவி » Page 4

மாணவி

2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்தவர் லட்சுமி பிரியா(19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.… Read More »2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

8மணி நேரம் இடைவிடாமல் நீந்தி, மாணவி உலக சாதனை

  • by Senthil

சத்தீஷ்காரில் துர்க் மாவட்டத்தில் புராய் கிராமபகுதியை சேர்ந்த சிறுமி சந்திரகலா ஓஜா (15). 10-ம் வகுப்பு படித்து வரும் ஓஜா, தனது 5 வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மூத்த… Read More »8மணி நேரம் இடைவிடாமல் நீந்தி, மாணவி உலக சாதனை

தேசிய அளவில் சைக்கிளிங் போட்டி… தங்கம் வென்ற கோவை மாணவி….

  • by Senthil

கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு கீழானவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கோவையை சேர்ந்த… Read More »தேசிய அளவில் சைக்கிளிங் போட்டி… தங்கம் வென்ற கோவை மாணவி….

திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் உமா. இவரது மகள் கொரோனா காலக்கட்டத்தில் 9ம்வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பை தொடர  வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு… Read More »திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்நிலையில் ஆசிரியர்… Read More »மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

error: Content is protected !!