Skip to content
Home » மாநகராட்சி » Page 6

மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

  • by Senthil

திருச்சி மாநகராட்சி கூட்டம்  இன்று நடந்தது.  மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,  ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ்  உள்ளிட்ட… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும், மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும்… Read More »வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில்… Read More »வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Senthil

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று  தொடங்கி… Read More »புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

error: Content is protected !!