Skip to content
Home » முகாம் » Page 2

முகாம்

இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை,லேணா.விளக்கு முகாமில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அறிவுரையின் படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு,… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:.. தஞ்சை… Read More »தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

  • by Senthil

பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் பிஎம்ஜெஏ ஒய் களப் பணியாளர்கள் 4 பேர் மருத்துவ காப்பீட்டிற்கான பதிவை மேற்க் கொண்டனர். இந்த… Read More »தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்…

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 2 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதில்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்…

100 பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்… எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு 100 பரிசோதனை செய்யும் உலக சாதனை முகாம் இன்று ரிப்பன் பில்டிகிங் அம்மா மாளிகையில் நடைபெற்றது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் “வருமுன்… Read More »100 பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்… எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

  • by Senthil

புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி… Read More »புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து… Read More »சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு… Read More »கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி… Read More »கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன் … Read More »பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

error: Content is protected !!