Skip to content
Home » முதலை

முதலை

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர்… Read More »வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

கோவை அருகே விளை நிலத்தில் புகுந்த ராட்சத முதலை…

  • by Senthil

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63… Read More »கோவை அருகே விளை நிலத்தில் புகுந்த ராட்சத முதலை…

காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணை தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக… Read More »காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு பகுதியில் உள்ள புதுகுளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு முதலை கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து முதலை இருப்பதை உறுதி செய்து… Read More »வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

error: Content is protected !!