திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் கடந்த 14ம் தேதி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு… Read More »திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு


