கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா 27. என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….