Skip to content

முற்றுகை

அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை… Read More »அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும். பெரும் முதலாளிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டுமே விவசாய கடன்… Read More »திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்… Read More »ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாந திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Authour

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை கடந்த 8 ம் தேதி இரவு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக மது போதையில் கடையை அடித்து உடைத்துள்ளனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

error: Content is protected !!