ஈரோடு…மொடக்குறிச்சியில் ரூ.89 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவந்தது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.… Read More »ஈரோடு…மொடக்குறிச்சியில் ரூ.89 லட்சம் பறிமுதல்
