Skip to content

மோதி விபத்து

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

  • by Editor

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து… Read More »கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

 கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள்… Read More »என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதிருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த திருக்குமார் என்பவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை… Read More »கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சாவூர் சுண்ணாம்புக்காரத் தெரு அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் கொடிமரத்து மூலை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக்… Read More »2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

கார்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 2 பேர் படுகாயம்…பகீர் வீடியோ….

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில் வேடப்பட்டி அருகே வேகமாக… Read More »கார்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 2 பேர் படுகாயம்…பகீர் வீடியோ….

பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

  • by Authour

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த… Read More »பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

error: Content is protected !!