எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில்… Read More »எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி