Skip to content
Home » ரயில்வே » Page 2

ரயில்வே

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

ரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ்… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

நாகை அக்கரைப்பேட்டை சாலையில் நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கதவால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011… Read More »அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி    ரயில்வே சார்பில் 77வது சுதந்திர தின விழா பொன்மலை பணிமனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோல்டன்ராக் மையப் பணிமனை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், அமைப்பு ரீதியான தொழிலாளர் மற்றும் சங்கங்களின் அலுவலகப் பணியாளர்கள் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

ரயில்வே பணிகள்…திருச்சியில் ரயில் சேவையில் மாற்றம்….

திருச்சி ரயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27… Read More »ரயில்வே பணிகள்…திருச்சியில் ரயில் சேவையில் மாற்றம்….

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

  • by Senthil

மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். மணிப்பூர் மாநில பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

சென்னையை தலைமையிடமாக கொண்டு தென்னக ரயில்வே செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், திருச்சியில்  மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் வெளி மாநிலங்களை… Read More »திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.  இத்தகைய புகார்கள் வரும்போது, அவைகுறித்த உண்மைத்தன்மை… Read More »பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

error: Content is protected !!