Skip to content
Home » ரயில்வே

ரயில்வே

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட… Read More »நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இருபதாவது ரயில்வே சாரணிய பெருந்திரள் திரளணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த   2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாரண சாரணியர்கள்  பங்கேற்று உள்ளனர். முசிறி கல்வி மாவட்டத்தைச்… Read More »திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

நிரந்தரமாக சாலையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கனும்…. பொதுமக்கள் போராட்டம்..

  • by Senthil

அரியலூர் வடக்கு வருவாய் கிராமமான எருத்துகாரன் பட்டி கிராமத்தில் இருளர் இனமக்களும் பொதுமக்களும் இணைந்து குடியிருப்புகளை அமைத்து பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது போக்குவரத்திற்கு அரியலூர் ரயில் நிலையம் செல்லும் சாலையை… Read More »நிரந்தரமாக சாலையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கனும்…. பொதுமக்கள் போராட்டம்..

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி… Read More »பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

  • by Senthil

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர்  14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில்,  ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர்.   ஆனாலும்  பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள்  ஏற்பாடுகள்… Read More »தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் Pumps & Blowers என்ற பகுதியில் சாமி பூஜை செய்ய பணம் போக மீதி பணத்தை தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு… Read More »ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Senthil

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

error: Content is protected !!