Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் மறியல்

ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தினந்தோறும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றது. தினந்தோறும் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் கரூர் டெக்ஸ்டைல்ஸ், அரசு, தனியார் அலுவர்கள் மற்றும் இதர… Read More »ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்.ராஜா போன்ற சிந்தனையாளர்களால் நாடு நாசமாய் கொண்டு போகிறது.பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம்… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக… Read More »மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

  • by Authour

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து  வெளியிட்டதை  கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சி  கிழக்கு மாநகர மாவட்ட விசிக செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி… Read More »திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது விவசாய விளை பொருள்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பது… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

தனி மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தனி கம்தாபூர் மாநிலத்திற்காக ஐக்கிய கம்தாபூர் மக்கள் கட்சி (KPP(U)) போராடி வருகிறது. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகள் மற்றும் அசாமின்… Read More »தனி மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் ரயில் மறியல் போராட்டம்

காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரியும் , காய்ந்து போன குறுவை பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்… Read More »காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

error: Content is protected !!