Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணிப்பேட்டை

ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்

  • by Editor

ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பார்த்திபன்(13), நித்தீஷ் (14) நித்தீஷ் (13) உயிரிழந்தனர். 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு சிப்காட்… Read More »ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்

  • by Editor

ராணிப்பேட்டை : மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விடியல் பயணம் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயணடைந்துள்ளனர். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை… Read More »ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்

மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது.… Read More »மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதல்வர்

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் ,பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2… Read More »தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதல்வர்

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா… Read More »ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்

பணியில் இல்லாத டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

ராணிப்பேட்டை, மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். வட்டார மருத்துவரிடம் விளக்கம் கேட்டு… Read More »பணியில் இல்லாத டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் பாலு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பாலுவின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன்… Read More »ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது… Read More »துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும்  சீமானை  கண்டித்து அந்த கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கு முழுக்கு போட்டு வருகிறார்கள்.  நேற்று  மகளிர் அணியை சேர்ந்த  காளியம்மன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில்  நாம்… Read More »ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை தெரிகிறது .பகல் நேரங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை… Read More »6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

error: Content is protected !!