ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி
ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு… Read More »ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி
