திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்
காதலித்து ஏமாற்றியதாக, சென்னை ராயபுரத்தில் மணமகனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் ஆதரவாளர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏவுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சூளைமேடு பகுதியில்… Read More »திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

