Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வனவிலங்கு

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

  • by Editor

குஜராத் : மாநிலம் பாவ்நகர் மாவட்டம், கர்ஜியா கிராமத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், வனவிலங்குகளுடனான மனித மோதலின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது. கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த 55 வயதான காலூபாய் பர்மர் என்பவரைப் பெண் சிங்கம் ஒன்று… Read More »சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

  • by Authour

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு… Read More »வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை புலி சிங்கபால் குரங்கு உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா… Read More »சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார… Read More »வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

error: Content is protected !!