Skip to content

வன்முறை

கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை… Read More »கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்  அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை… Read More »வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத்… Read More »வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்தன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். இதில்… Read More »திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

  • by Authour

நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற  சம்பவங்கள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர்  வன்முறை கட்டுக்குள் வந்தது.   அன்புமணி  கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு… Read More »நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

error: Content is protected !!