Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வளாகம்

திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

  • by Editor

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி… Read More »திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறையை சேர்ந்த கவின் (வயது 21) என்ற வாலிபர்… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

தனியார் நிறுவன மரத்தில் மலைப்பாம்பு… லாவகமாக பிடித்த வனத்துறை

  • by Editor

மகராஷ்டிர மாநிலம் ஆலந்தியில் தனியார் நிறுவன வளாகம் ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆலந்தி-வட்காவ்ன் சாலையில் அமைந்துள்ள IGW நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் ஒரு மரத்தின் மீது சுமார்… Read More »தனியார் நிறுவன மரத்தில் மலைப்பாம்பு… லாவகமாக பிடித்த வனத்துறை

மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

நெல்லை நீதிமன்றம் அருகே  இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில்… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Authour

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

error: Content is protected !!